வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பா.ஜ.க.வினர் முயற்சி: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பா.ஜ.க.வினர் முயற்சி: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

பணம் பட்டுவாடா விவகாரம் குறித்து நேர்மையான விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
1 April 2024 11:18 AM GMT