மப்பேடு முதல் பண்ணூர் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு

மப்பேடு முதல் பண்ணூர் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் மப்பேடு முதல் பண்ணூர் வரை இருந்த இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
6 May 2023 7:40 AM GMT