பயங்கரவாத செயல்களின் விவரங்களை பகிர   தென்மாநில அரசுகளுக்கு கடிதம்-  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை

பயங்கரவாத செயல்களின் விவரங்களை பகிர தென்மாநில அரசுகளுக்கு கடிதம்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை

பயங்கரவாத செயல்கள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தென்மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதுவேன் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
23 Nov 2022 9:41 PM GMT