கோவில் புதைந்துள்ளதாக கூறப்படும் இடத்தில் பள்ளம் தோண்டும் பணி

கோவில் புதைந்துள்ளதாக கூறப்படும் இடத்தில் பள்ளம் தோண்டும் பணி

கலசபாக்கம் செய்யாற்றில் தீர்த்தவாரி நடத்துவதற்காக பள்ளம் தோண்டியபோது கோவில் புதைந்திருப்பதாக கூறப்பட்ட இடத்தில் 100 நாள் பணியாளர்கள் மூலம் பள்ளம் தோண்டும் பணி தொடங்கியது.
7 March 2023 2:48 PM GMT