வி.பி.சிங் நினைவு நாளில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையிடுங்கள்: அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

வி.பி.சிங் நினைவு நாளில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையிடுங்கள்: அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

வி.பி.சிங் அவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால், பீகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன் விவரங்கள் வெளியிடப்பட்டதையும், இட ஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்பட்டதையும் பாராட்டியிருப்பார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
20 Nov 2023 9:45 PM GMT