பெங்களூருவில் அமைக்கப்படும் பிரமாண்ட பார்வையாளர் கோபுரம்

பெங்களூருவில் அமைக்கப்படும் பிரமாண்ட பார்வையாளர் கோபுரம்

இந்தியாவின் சிலிக்கான் நகரம் என்று அழைக்கப்படும் அளவுக்கு உள்நாடு மற்றும் சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்க்கும் தகவல் தொழில்நுட்ப நகரமாக விளங்கும் பெங்களூருவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் பிரமாண்ட டவர் அமைக்கப்பட உள்ளது. சுமார் 250 மீட்டர் உயரத்துக்கு இந்த வானுயர கோபுரத்தை எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
24 Oct 2023 9:03 AM GMT