தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் புகார் கடிதம்

தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் புகார் கடிதம்

அதிமுகவில் தனது ஒப்புதல் இல்லாமல் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.
14 July 2022 2:34 AM GMT