நேபாள நாடாளுமன்றத்திலிருந்து பிரதமர் வெளியேறிய போது தீக்குளித்த நபர் பலி: போலீசார் தீவிர விசாரணை

நேபாள நாடாளுமன்றத்திலிருந்து பிரதமர் வெளியேறிய போது தீக்குளித்த நபர் பலி: போலீசார் தீவிர விசாரணை

நாடாளுமன்றத்திலிருந்து பிரதமர் பிரசண்டா வெளியேறிய போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் டீசலை ஊற்றி தீக்குளித்தார்.
25 Jan 2023 5:16 AM GMT