கூடுவாஞ்சேரி பெரிய ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு

கூடுவாஞ்சேரி பெரிய ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு

கூடுவாஞ்சேரி பெரிய ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு ஏற்பட்டது. ஏரியில் கழிவுநீர் கலக்காமல் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 May 2023 10:17 AM GMT