மாணவர்களை தெருவில் அமரவைத்து பெற்றோர் போராட்டம்

மாணவர்களை தெருவில் அமரவைத்து பெற்றோர் போராட்டம்

ஆலங்காயத்தில் ஆசிரியரை நியமிக்கக்கோரியும், வகுப்பறை கட்டிடத்தை சீரமைக்க வலியுறுத்தியும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல், தெருவில் அமரவைத்து, அவர்களுடன் சேர்ந்து பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Oct 2023 6:19 PM GMT
அரசுபள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்

அரசுபள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்

வாணியம்பாடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளை அவதூறாக பேசியதாக உடற்கல்வி ஆசிரியரை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Aug 2023 6:45 PM GMT