உத்தரகாண்டில் புதையும் நகரம்: மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை; முதல்-மந்திரியுடன் பிரதமர் மோடி பேச்சு

உத்தரகாண்டில் புதையும் நகரம்: மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை; முதல்-மந்திரியுடன் பிரதமர் மோடி பேச்சு

புதையும் ஜோஷிமத் நகரம், நிலச்சரிவு அழிவு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதையொட்டி உத்தரகாண்ட் முதல்-மந்திரியுடன் பிரதமர் மோடி தொலைபேசி வழியாக பேசினார்.
8 Jan 2023 8:54 PM GMT