மண் பானை, அடுப்புகள் தயாரிக்கும் பணி மும்முரம்

மண் பானை, அடுப்புகள் தயாரிக்கும் பணி மும்முரம்

கொள்ளிடம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக மண் பானை, அடுப்புகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மழைக்கால நிவாரணத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 Jan 2023 6:45 PM GMT