மாநகராட்சி அலுவலகத்தில் தீ விபத்திற்கு போலீசார் நோட்டீஸ் அளித்திருப்பது சரியல்ல

மாநகராட்சி அலுவலகத்தில் தீ விபத்திற்கு போலீசார் நோட்டீஸ் அளித்திருப்பது சரியல்ல

பெங்களூரு மாநகராட்சி அலுவலக தீ விபத்து குறித்து விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீஸ் அளித்திருப்பது சரியல்ல என்று தலைமை என்ஜினீயர் பிரகலாத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
15 Aug 2023 9:25 PM GMT