கொல்ல முடியாது: சென்னையில் தெரு நாய்களை குறைக்க நடவடிக்கை - மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உறுதி

கொல்ல முடியாது: சென்னையில் தெரு நாய்களை குறைக்க நடவடிக்கை - மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உறுதி

சென்னையில் தெருநாய்களை கொல்ல முடியாது என்றும், அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.
29 Oct 2022 6:56 AM GMT