உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்குவோருக்கு மானியத்துடன் கடனுதவி - கலெக்டர் தகவல்

உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்குவோருக்கு மானியத்துடன் கடனுதவி - கலெக்டர் தகவல்

உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்குவோருக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
10 Dec 2022 8:53 AM GMT