காஷ்மீரில் கட்டப்பட்டு வந்த புதிய சுரங்கப்பாதை இடிந்து விழுந்து ஒருவர் சாவு; 9 தொழிலாளர்களின் கதி என்ன?

காஷ்மீரில் கட்டப்பட்டு வந்த புதிய சுரங்கப்பாதை இடிந்து விழுந்து ஒருவர் சாவு; 9 தொழிலாளர்களின் கதி என்ன?

காஷ்மீரில் புதிதாக கட்டப்பட்டு வந்த நெடுஞ்சாலை சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். அதில் சிக்கியுள்ள 9 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
20 May 2022 7:17 PM GMT