கோவில் பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கருணைக்கொடை: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

கோவில் பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கருணைக்கொடை: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

கோவில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைத்தொகையாக ரூ 3 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
10 Jan 2023 10:23 AM GMT