கணவரை 2-வது திருமணம் செய்ததால் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை; முதல் மனைவி உள்பட 3 பேர் கைது

கணவரை 2-வது திருமணம் செய்ததால் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை; முதல் மனைவி உள்பட 3 பேர் கைது

ஆர்.கே.பேட்டையில் கணவரை 2-வது திருமணம் செய்த ஆத்திரத்தில் இளம்பெண்ணை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்த முதல் மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 Aug 2023 9:12 AM GMT