ஆர்.கே.பேட்டை அருகே முன் விரோதத்தில் புதுமாப்பிள்ளை அடித்து கொலை - 4 பேர் கைது

ஆர்.கே.பேட்டை அருகே முன் விரோதத்தில் புதுமாப்பிள்ளை அடித்து கொலை - 4 பேர் கைது

ஆர்.கே.பேட்டை அருகே முன் விரோதம் காரணமாக புது மாப்பிள்ளை அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
27 Oct 2022 8:58 AM GMT