சக்லேஷ்புராவில் காட்டு யானை தாக்கி விவசாயி சாவு

சக்லேஷ்புராவில் காட்டு யானை தாக்கி விவசாயி சாவு

சக்லேஷ்புராவில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
2 July 2022 5:26 PM GMT