பெங்களூருவில் சுதந்திர தினத்தையொட்டி லால்பாக்கில் வருகிற 4-ந் தேதி மலர் கண்காட்சி தொடக்கம்

பெங்களூருவில் சுதந்திர தினத்தையொட்டி லால்பாக்கில் வருகிற 4-ந் தேதி மலர் கண்காட்சி தொடக்கம்

பெங்களூருவில், சுதந்திர தினத்தையொட்டி லால்பாக்கில் வருகிற 4-ந் தேதி மலர் கண்காட்சி தொடங்கி நடைபெற உள்ளது. கண்ணாடி மாளிகையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கெங்கல் அனுமந்தய்யா சிலை, விதானசவுதா இடம் பெற உள்ளது.
23 July 2023 7:59 PM GMT