வடவள்ளி, துடியலூர் போலீஸ் நிலையங்கள்கோவை மாநகருடன் இணைப்பு

வடவள்ளி, துடியலூர் போலீஸ் நிலையங்கள்கோவை மாநகருடன் இணைப்பு

வடவள்ளி, துடியலூர் போலீஸ் நிலையங்கள் கோவை மாநகருடன் இணைக்கப்பட்டன. இதற்கான கோப்புகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் வழங்கினார்.
23 Aug 2023 7:00 PM GMT