வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் கடை முன்பு வங்கி மேலாளர் தர்ணா

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் கடை முன்பு வங்கி மேலாளர் தர்ணா

திருப்பத்தூர் அருகே வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் கடை முன் வங்கி மேலாளர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
13 Jan 2023 5:58 PM GMT