நாவலூர் அருகே மனைவி, குழந்தையை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை முயற்சி; காரணம் என்ன? போலீஸ் விசாரணை

நாவலூர் அருகே மனைவி, குழந்தையை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை முயற்சி; காரணம் என்ன? போலீஸ் விசாரணை

நாவலூர் அருகே அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை மனைவி, குழந்தைக்கு கொடுத்து கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலைக்கு முயன்றார்.
18 July 2023 9:12 AM GMT