பொன்னேரி அருகே விவசாய பயிர்களை மேய்ந்த 40 கால்நடைகள் கோசாலையில் அடைப்பு - உரிமையாளர்கள் சாலைமறியல் செய்ததால் பரபரப்பு

பொன்னேரி அருகே விவசாய பயிர்களை மேய்ந்த 40 கால்நடைகள் கோசாலையில் அடைப்பு - உரிமையாளர்கள் சாலைமறியல் செய்ததால் பரபரப்பு

பொன்னேரி அடுத்த மெதூர் ஊராட்சியில் விவசாய பயிர்களை மேய்ந்த 40 கால்நடைகள் கோசாலையில் அடைக்கப்பட்டது. அதன் உரிமையாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
6 July 2023 10:27 AM GMT