வேலை கிடைக்காத விரக்தியில் தம்பதி விஷம் குடித்தனர். கணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலை கிடைக்காத விரக்தியில் தம்பதி விஷம் குடித்தனர். கணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மானாமதுரை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் தம்பதி விஷம் குடித்தனர். இதில் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி சிகிச்சை பெற்று வருகிறார்.
25 Jun 2022 6:55 PM GMT