விருத்தாசலம் அருகே பரபரப்புவீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவரை கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடிதப்பி ஓடிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

விருத்தாசலம் அருகே பரபரப்புவீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவரை கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடிதப்பி ஓடிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

விருத்தாசலம் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவரை கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
22 April 2023 7:32 PM GMT