நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 25 வீடுகள் இடித்து அகற்றம்

நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 25 வீடுகள் இடித்து அகற்றம்

ஜெயங்கொண்டம் அருகே நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 25 வீடுகளை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்தை கொண்டு இடித்து அகற்றினர். இதற்கு நஷ்டஈடு கேட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 Jun 2022 5:47 PM GMT