வீட்டுக்குள் தாய், குழந்தைகளை வைத்து பூட்டி சீல் வைத்த நிதிநிறுவன அதிகாரிகள்

வீட்டுக்குள் தாய், குழந்தைகளை வைத்து பூட்டி 'சீல்' வைத்த நிதிநிறுவன அதிகாரிகள்

தக்கலையில் கடனை செலுத்ததால் வீட்டை ஜப்தி செய்த போது தாய், 2 குழந்தைகளை பூட்டி ‘சீல்’ வைத்த தனியார் நிதிநிறுவன அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களை மீட்டனர்.
24 Jun 2023 6:45 PM GMT