வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் மோசடி  வாலிபர் கைது; 45 போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் மோசடி வாலிபர் கைது; 45 போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 45 போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
29 Sep 2022 6:45 PM GMT