சொந்தக் குரலில் ஜீ.வி.பிரகாஷ் பாடினார்
தினத்தந்தி 9 July 2021 5:08 AM GMT (Updated: 9 July 2021 5:08 AM GMT)
Text Sizeஇசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக மாறிய ஜீ.வி.பிரகாஷ்குமார் இப்போது பல படங்களில் நடித்து வருகிறார். நடித்துக் கொண்டே இசையமைத்தும் வருகிறார்.
அவர் சமீபத்தில், ‘அழகிய கண்ணே’ என்ற படத்துக்காக சொந்தக் குரலில் ஒரு பாடலைப் பாடினார். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். ஆர்.விஜயகுமார் டைரக்டு செய்கிறார். லியோகுமார், சஞ்சிதா ஷெட்டி ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் பிரபு சாலமன் நடிக்கிறார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire