செல்பி எடுக்க மறுத்த இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மீது தாக்குதல்
செல்பி எடுக்க மறுப்பு தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மாற்றும் அவரது நண்பர் மீது தாக்குதல் நடத்தபட்டு உள்ளது.
மும்பை:
செல்பி எடுக்க மறுப்பு தெரிவித்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மற்றும் அவரது நண்பரை 8 பேர் கொண்ட குழு சரமாறியாக தாக்கினர். இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை.
இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவின் நண்பரின் கார் மீது தாக்குதல் நடத்தியதாக 8 பேர் மீது ஓஷிவாரா போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
இது தொடர்பாக மும்பை போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
Oshiwara Police has registered a case against 8 persons over an alleged attack on the car of a friend of Indian cricketer Prithvi Shaw after Shaw refused to take a selife for the second time with two people: Mumbai Police
— ANI (@ANI) February 16, 2023
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire