பறக்கும் பாவைகள்!
தினத்தந்தி 21 March 2019 10:00 PM GMT (Updated: 21 March 2019 7:57 AM GMT)
Text Size‘நெடுநல்வாடை’ படத்தின் நாயகி அஞ்சலி நாயர் விமான பணிப்பெண்.
விமான பணிப்பெண்ணாக இருந்து சினிமா கதாநாயகி ஆன முதல் அழகி, காஞ்சனா. ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனுடன் ‘சிவந்த மண்’ படத்தில் நடித்தவர். இவரையடுத்து, ‘காலாட்படை’ நாயகி விதுவும், விமான பணிப்பெண்ணாக இருந்தவர். இவர்களைப்போல் ‘நெடுநல்வாடை’ படத்தின் நாயகி அஞ்சலி நாயரும் விமான பணிப்பெண்.
முதல் படத்திலேயே நிறைய பாராட்டுகளை பெற்ற இவருக்கு புது பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன!
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire