- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காஞ்சீபுரத்தில் பெண் அடித்துக்கொலை கணவர் கைது



காஞ்சீபுரத்தில் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது கணவரை கைது செய்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் பூக்கடைசத்திரம் கிழக்கு ராஜதெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 57). டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பவானி (55). இவர்களுக்கு சிவராஜ் (32) என்ற மகனும் மோகனா(27) என்ற மகளும் உள்ளனர். முருகன் குடிப்பழக்கம் உடையவர். நேற்று மதியம் முருகன், பவானி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த முருகன் உருட்டுக்கட்டையால் பவானியை தாக்கினார். படுகாயம் அடைந்த பவானி ரத்தவெள்ளத்தில் சரிந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பவானியை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பவானி பரிதாமாக இறந்தார்.
இதுகுறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மனைவியை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்த கணவர் முருகனை கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire