- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நாகர்கோவிலில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்ட வாகனம் பறிமுதல் பறக்கும்படையினர் நடவடிக்கை

x
தினத்தந்தி 26 March 2019 11:00 PM GMT (Updated: 2019-03-26T21:16:54+05:30)


நாகர்கோவிலில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்ட வாகனத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் நேற்று மதியம் தாசில்தார் பாண்டியம்மாள் தலைமையில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட்டு ஷாஜி உள்ளிட்டோர் அடங்கிய பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக ஒரு டெம்போ வந்தது. அதன் முன் பகுதியில் அ.தி.மு.க. கொடி வண்ணத்தில் பெயர் எழுதப்பட்டு, இரட்டை இலை சின்னமும் வரையப்பட்டு இருந்தது.
அதிகாரிகள் அந்த வாகனத்தை நிறுத்தி அ.தி.மு.க. சின்னம் வரைய தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா? அதற்கான ஆவணங்கள் உள்ளதா? என கேட்டனர். ஆனால் டிரைவரிடம் அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் அந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அதனை நாகர்கோவில் நேசமணிநகர் போலீஸ் நிலைய பகுதியில் கொண்டுபோய் நிறுத்தினர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் நேற்று மதியம் தாசில்தார் பாண்டியம்மாள் தலைமையில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட்டு ஷாஜி உள்ளிட்டோர் அடங்கிய பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக ஒரு டெம்போ வந்தது. அதன் முன் பகுதியில் அ.தி.மு.க. கொடி வண்ணத்தில் பெயர் எழுதப்பட்டு, இரட்டை இலை சின்னமும் வரையப்பட்டு இருந்தது.
அதிகாரிகள் அந்த வாகனத்தை நிறுத்தி அ.தி.மு.க. சின்னம் வரைய தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா? அதற்கான ஆவணங்கள் உள்ளதா? என கேட்டனர். ஆனால் டிரைவரிடம் அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் அந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அதனை நாகர்கோவில் நேசமணிநகர் போலீஸ் நிலைய பகுதியில் கொண்டுபோய் நிறுத்தினர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire