வீட்டிற்குள் புகுந்த பாம்பு


வீட்டிற்குள் புகுந்த பாம்பு
x
தினத்தந்தி 31 March 2021 6:11 PM GMT (Updated: 31 March 2021 6:11 PM GMT)

வீட்டிற்குள் புகுந்த பாம்பு நேற்று பிடிப்பட்டது.

நொய்யல்
 தவுட்டுப்பாளையம் அருகே உள்ள கட்டிபாளையத்தை சேர்ந்தவர் முத்து (வயது 50). இவரது வீட்டிற்குள் கட்டுவிரியன் பாம்பு ஒன்று புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.

Next Story