ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள மின்வயர் திருட்டு
இளையான்குடி அருகே ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள மின்வயர் திருடப்பட்டது.
இளையான்குடி,
அப்போது வயலில் விவசாய பயிர்கள் இருந்ததால் பணிகள் செய்ய தாமதம் ஆனது. அதன்பின்பு கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி சேகரின் பம்புசெட்டுக்கு செல்லும் மின்சாரத்தை அதிகாரிகள் துண்டித்து உள்ளனர். இதை அறிந்த மர்ம ஆசாமிகள் ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள மின்வயரை திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சாலைக்கிராமம் போலீசார் மின்வயரை திருடியவர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story