கார் மோதியதில் பெண் படுகாயம்


கார் மோதியதில் பெண் படுகாயம்
x
தினத்தந்தி 22 April 2021 5:53 PM GMT (Updated: 22 April 2021 5:53 PM GMT)

கார் மோதியதில் பெண் படுகாயம் அடைந்தார்.

இளையான்குடி,

விருதுநகர் மாவட்டம், முத்தார்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம், தனது மனைவி தனலட்சுமியுடன் மொபட்டில் இளையான்குடி அருகே வாணி கருமலையான்கோவிலுக்கு வந்து உள்ளார். தெற்கு கோட்டையூர் அருகே வந்த போது மொபட் மீது எதிரே வந்த கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த தனலட்சுமி மீட்கப்பட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.



Next Story