- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மணப்பாறை, திருச்சியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது; 3½ கிலோ கஞ்சா பறிமுதல்

x
தினத்தந்தி 23 July 2021 7:22 PM GMT (Updated: 2021-07-24T00:52:27+05:30)


மணப்பாறை, திருச்சியில் கஞ்சா விற்ற 6 பேரை போலீசார் கைது செய்து, மொத்தம் 3½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
மணப்பாறை, ஜூலை.24-
மணப்பாறை மோர் குளம் பகுதியில் கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார்(வயது 22), ஜெனிபர்பகவதி(19) மற்றும் 15 வயது சிறுவனை மணப்பாறை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான மகாலட்சுமி என்ற பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். இதுபோல் திருச்சி துரைசாமிபுரம் பகுதியில் கஞ்சா விற்றதாக மணல்வாரிதுறைரோடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்கிற துப்பாக்கி ரமேஷ் (52), மணிகண்டன் (23) ஆகியோரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருச்சி தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (21) கஞ்சா விற்பனை செய்ததாக காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர். ைகது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்து மொத்தம் 3½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire