- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குளித்தலை அருகே 88 மணல் மூட்டைகள் பறிமுதல்

x
தினத்தந்தி 8 Jan 2022 5:39 PM GMT (Updated: 2022-01-08T23:09:27+05:30)


88 மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
குளித்தலை,
குளித்தலை அருகே உள்ள மேலப்பட்டி பகுதியில் அதிக அளவிலான மணல் மூட்டைகள் இருப்பதாக குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற அவர் அங்கிருந்தவர்களிடம் மணல் மூட்டைகள் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் அங்கிருந்த 88 மணல் மூட்டைகளை அவர் பறிமுதல் செய்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட மணல் மூட்டைகள் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மணல் மூட்டைகள் ஏதேனும் கட்டுமான பணிக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததா? அல்லது மணல் கடத்துவதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்ததா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire