கதிர் அறுப்பு திருவிழா


கதிர் அறுப்பு திருவிழா
x
தினத்தந்தி 17 Jan 2022 7:59 PM GMT (Updated: 17 Jan 2022 7:59 PM GMT)

கதிர் அறுப்பு திருவிழா

மதுரை
விவசாயத்தை காக்க கடவுளே களத்தில் இறங்கி நெற்கதிரை அறுவடை செய்ததை நினைவு கூரும் வகையில் நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் தை தெப்பத் திருவிழாவில் கதிர் அறுப்பு வைபவம் நடைபெற்றது. அப்போது மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர்-பிரியாவிடை நெற்கதிர்களுடன் காட்சியளித்தனர்.

Next Story