திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 627 பேர் பாதிப்பு
தினத்தந்தி 31 Jan 2022 3:54 PM GMT (Updated: 31 Jan 2022 3:54 PM GMT)
Text Sizeதிருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 847 பேராக அதிகரித்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 304 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஆஸ்பத்திரியில் 5,631 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கொரோனா தொற்றால் நேற்று 2 பேர் பலியாகி உள்ளனர். இதுவரையில் 912 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire