- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாரச்சந்தையில் 25 கிலோ மீன்கள் பறிமுதல்

x
தினத்தந்தி 11 May 2022 7:18 PM GMT (Updated: 2022-05-12T00:48:48+05:30)


வாரச்சந்தையில் 25 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது
காரைக்குடி,
காரைக்குடி அருகே புதுவயல் வாரச்சந்தையில் தரமற்ற முறையில் மீன்கள் மற்றும் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தியாகராஜன் தலைமையில் புதுவயல் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், இளநிலை உதவி யாளர் மற்றும் மேற்பார்வையாளர் ராமச்சந்திரன் ஆகியோர் அங்கு சென்று தரமற்ற வகையில் விற்பனைக்காக வைக்கப் பட்டு இருந்த மீன்கள் மற்றும் ரசாயனம் கலந்த மீன்கள் சுமார் 25 கிலோவை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் அங்குள்ள கடைகளில் ஆய்வு செய்தபோது அங்கிருந்த பாலித்தீன் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமை யாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தரமற்ற மீன்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire