- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாலிபர் தீக்குளித்து தற்கொலை

x
தினத்தந்தி 11 May 2022 7:51 PM GMT (Updated: 2022-05-12T01:21:49+05:30)


வாலிபர் தீக்குளித்து தற்கொலை
முசிறி, ேம.12-
முசிறியை அடுத்த அந்தரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 32). இவரது மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு சபிதா (9) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரியா இறந்து விட்டார். இதனால்வேல்முருகன் குடி பழக்கத்துக்கு அடிமையானார். இந்த நிலையில் வேல்முருகன் தனது தாய் சுப்புலட்சுமியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த வேல்முருகன் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீக்காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முசிறிஅரசுமருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முசிறியை அடுத்த அந்தரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 32). இவரது மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு சபிதா (9) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரியா இறந்து விட்டார். இதனால்வேல்முருகன் குடி பழக்கத்துக்கு அடிமையானார். இந்த நிலையில் வேல்முருகன் தனது தாய் சுப்புலட்சுமியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த வேல்முருகன் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீக்காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முசிறிஅரசுமருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire