- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை புழகத்திற்கு விடுகிறது ஆர்பிஐ

x
தினத்தந்தி 3 Feb 2017 3:55 PM GMT (Updated: 2017-02-03T21:25:25+05:30)


விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திற்கு விடப்படுகிறது என்று மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
ஆர்பிஐ வெளியிட்டு உள்ள அறிவிப்பில், “ரிசர்வ் வங்கி விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திற்கு விடுகிறது, மகாத்மா காந்தி வரிசை-2005 நோட்டுகளில் இரண்டு இடங்களிலுள்ள எண்கள் வரிசையில் ஆர் என்ற ஆங்கில எழுத்து அச்சடிக்கப்படும், கவர்னர் உர்ஜித் ஆர் படேல் கையெழுத்து இடம்பெற்று இருக்கும்,” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிய 100 ரூபாய் நோட்டிற்கு பின்பகுதியில் 2017-ம் ஆண்டு அச்சிடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இப்போது புதியதாக கொண்டுவரப்பட்டு உள்ள 100 ரூபாய் நோட்டுகளும் பழைய ரூபாய் நோட்டை போன்ற அம்சங்களை ஒத்திருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதியதாக விடப்படும் 100 ரூபாய் நோட்டுகளும், ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் 100 ரூபாய் நோட்டுகளும் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire