- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
எனது பதவி காலத்தில் ஒவ்வொரு நாளும் நாட்டிற்காகவே பணியாற்றியுள்ளேன்: பிரணாப் முகர்ஜி



எனது பதவி காலத்தில் ஒவ்வொரு நாளும் நாட்டிற்காகவே பணியாற்றியுள்ளேன் என தனது உரையில் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
குடியரசு தலைவர் பதவி காலம் இன்றுடன் நிறைவு பெறுவதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரணாப் முகர்ஜி உரையாற்றியுள்ளார்.
அவற்றில், ஜனாதிபதியாக கடந்த 5 வருடஙகளுக்கு முன் பதவியேற்கும்பொழுது, நமது அரசியலமைப்பினை பாதுகாப்பேன் என உறுதியளித்தேன்.
இந்த 5 வருடங்களில் ஒவ்வொரு நாளும் எனது கடமையில் கவனமுடன் இருந்தேன்.
சகிப்பு தன்மை மற்றும் பன்முகதன்மையில் நமது இந்தியாவின் ஆத்மா உறைந்துள்ளது. பன்முக கலாசாரம், நம்பிக்கை மற்றும் மொழி ஆகியவை இந்தியாவை சிறப்படைய செய்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்று கொண்டேன்.
இந்திய மக்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்காக நான் ஆழ்ந்த நன்றி கடன்பட்டுள்ளேன் என அவர் கூறியுள்ளார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire