- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமருக்கு ராஷ்டிரபதி பவனில் வரவேற்பு

x
தினத்தந்தி 24 Aug 2017 5:51 AM GMT (Updated: 2017-08-24T11:21:26+05:30)


அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமருக்கு ராஷ்டிரபதி பவனில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுடெல்லி,
நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தியூபா நான்கு நாள் அரசுமுறைப்பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். நேபாள பிரதமருக்கு ராஷ்டிரபதி பவனில் பிரதமர் நரேந்திர மோடி உற்சாக வரவேற்பு அளித்தார். இதைத்தொடர்ந்து இரு தலைவர்களும் சந்தித்து பேச உள்ளனர். இந்த ஆலோசனையின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேபாள பிரதமராக பொறுப்பேற்ற பின்பு தனது முதல் வெளிநாட்டு பயணமாக தியூபா நேற்று இந்தியா வந்தார். நேற்று நேபாள பிரதமருடன் திட்டமிடாமல் திடீரென பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இன்று இரு தலைவர்களும் விரிவான ஆலோசனை நடத்த உள்ளனர். முன்னதாக ராஷ்டிரபதி பவனில் நேபாள பிரதமர் தியூபா கூறுகையில், நெருங்கிய நட்பு நாடான இந்தியா, நேபாள வளர்ச்சி பணிகளுக்கு உதவுவதாகவும் பிரதமர் மோடி மேலும் உதவ முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை வைப்பதாகவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire