- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ராமாயண நினைவுத் தபால் தலை ஜப்பானில் வெளியீடு

x
தினத்தந்தி 23 Sep 2017 9:54 AM GMT (Updated: 2017-09-23T15:24:11+05:30)


ராமாயண காப்பியத்தின் நினைவுத் தபால் தலை ஜப்பானில் வெளியிடப்பட்டது.
புதுடெல்லி
இன்று ஜப்பானின் பிரபல யோயோகி பூங்காவில் ஜப்பானிற்கான இந்திய தூதர் சுஜன் ஆர் சினாய் நமஸ்தே இந்தியா 2017 கலாச்சார விழாவில் இதனை வெளியிட்டார். ஜப்பான் மற்றும் இந்திய கலாச்சார குழுக்கள் பங்கேற்ற விழாவில் பேசிய தூதர் சினாய், “ இந்தியா மற்றும் ஜப்பான் இடையே ஹிந்து-புத்தமத சிந்தனை மற்றும் தத்துவ கருத்துக்களின் அடிப்படையில் வரலாற்று பிணைப்பு பாரம்பரியமாக மற்றும் நட்பு ரீதியிலான உறவை பகிர்ந்து கொண்டுள்ளது.
கடந்த வெள்ளியன்று பிரதமர் மோடி வாராணாசியில் ராமாயண நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டார். உலகம் முழுவதும் தூதரகங்கள் வெளியிட்டு வருகின்றன. நமஸ்தே இந்தியா விழா 1993 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபரில் இந்தியாவின் மற்றொரு காப்பியமான மகாபாரதம் நிகழ்ச்சியும் பிரபல கலைஞர்களால் நடிக்கப்படவுள்ளது என்றும் சினாய் தெரிவித்தார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire