- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பீகாரில் சக வீரரை சுட்டுக்கொன்று ராணுவ வீரர் தற்கொலை

x
தினத்தந்தி 26 Sep 2017 12:00 AM GMT (Updated: 2017-09-26T04:04:51+05:30)


பீகாரில் சக வீரரை சுட்டுக்கொன்று ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா
பீகார் மாநிலம் தனபூர் முகாமில் ராணுவ வீரராக ரிங்கேஷ் (வயது 22) பணியாற்றினார். அருணாசல பிரதேச மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றியவர் சந்தோஷ் (35). இருவரும் நண்பர்கள்.
இந்நிலையில் சந்தோஷ் விடுமுறையில் பீகார் வந்திருந்தார். அவரை சந்திக்க ரிங்கேஷ் சென்றார். ஆனால் அதன் பிறகு ரிங்கேஷ் வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த ரிங்கேஷ் உறவினர்கள் சந்தோஷ் வீட்டுக்கு சென்றனர். அப்போது அங்கு ரிங்கேஷ் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார். மற்றொரு அறையில் சந்தோசும் பிணமாக இருந்தார்.
இது குறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சந்தோஷ் தன்னுடைய உறவினர் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு ரிங்கேசிடம் கூறியுள்ளார்.
அதற்கு ரிங்கேஷ் மறுப்பு தெரிவித்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ரிங்கேசை சுட்டுக்கொன்று விட்டு சந்தோஷ் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire