குங்குமம் வைக்கும்போது மணமகன் கை நடுங்கியதால் திருமணத்தை நிறுத்திய மணமகள்

குங்குமம் வைக்கும்போது மணமகன் கை நடுங்கியதால் திருமணத்தை நிறுத்திய மணமகள்

மணமகளின் நெற்றியில் குங்குமம் வைக்கும் நேரத்தில் திடீரென அவரது கை விரல்களில் நடுங்கியது.
11 Jun 2025 11:40 PM IST
கடையில் மிட்டாய் திருடியதாக 5 சிறுவர்களை நிர்வாணப்படுத்தி கிராமத்தை சுற்றவைத்த கொடூரம்

கடையில் மிட்டாய் திருடியதாக 5 சிறுவர்களை நிர்வாணப்படுத்தி கிராமத்தை சுற்றவைத்த கொடூரம்

ஆத்திரமடைந்த கடைக்காரர் 5 சிறுவர்களையும் தாக்கியுள்ளார்.
8 Jun 2025 2:08 PM IST
மராட்டிய தேர்தல் குறித்து ராகுல் காந்தி குற்றச்சாட்டு:  தேர்தல் ஆணைய வட்டாரங்கள் நிராகரிப்பு

மராட்டிய தேர்தல் குறித்து ராகுல் காந்தி குற்றச்சாட்டு: தேர்தல் ஆணைய வட்டாரங்கள் நிராகரிப்பு

பீகார் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
8 Jun 2025 6:27 AM IST
குற்றங்களின் தலைநகரமாக பீகார் மாறிவிட்டது - ராகுல் காந்தி

'குற்றங்களின் தலைநகரமாக பீகார் மாறிவிட்டது' - ராகுல் காந்தி

பீகார் மாநிலம் முன்பு அமைதி மற்றும் நீதியின் அடையாளமாக திகழ்ந்தது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
6 Jun 2025 7:44 PM IST
தேர்தலின்போது வாக்குப்பதிவு சதவீதத்தை துல்லியமாக அறிந்து கொள்ள புதிய வசதி

தேர்தலின்போது வாக்குப்பதிவு சதவீதத்தை துல்லியமாக அறிந்து கொள்ள புதிய வசதி

பீகார் தேர்தலுக்கு முன்பு இந்த வசதி செயலியில் கொண்டுவரப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
4 Jun 2025 8:00 AM IST
பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பங்கேற்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழப்பு

பிரதமர் மோடியின் 'ரோடு ஷோ'வில் பங்கேற்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழப்பு

கேசரி தேவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
31 May 2025 12:02 PM IST
கட்சியில் இருந்து மகன் தேஜ் பிரதாபை நீக்கிய லாலு பிரசாத்

கட்சியில் இருந்து மகன் தேஜ் பிரதாபை நீக்கிய லாலு பிரசாத்

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத்
25 May 2025 5:24 PM IST
நிலத்தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை

நிலத்தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை

அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
24 May 2025 9:29 PM IST
திருநெல்வேலி: நகை மோசடி வழக்கில் பீகாரைச் சேர்ந்த 6 பேர் கைது

திருநெல்வேலி: நகை மோசடி வழக்கில் பீகாரைச் சேர்ந்த 6 பேர் கைது

விஜயநாராயணம் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் வடமாநிலத்தைத் சேர்ந்த 2 பேர் நகைகளுக்கு பாலிஸ் போட்டு புது நகையாக மாற்றி தருவதாகக் கூறியுள்ளனர்.
23 May 2025 5:34 PM IST
திருமணமான மறுநாளே கணவரை போர் முனைக்கு அனுப்பிய புதுமணப்பெண்

திருமணமான மறுநாளே கணவரை போர் முனைக்கு அனுப்பிய புதுமணப்பெண்

எனது கணவர் தியாகி யாதவ் தாய்நாட்டின் மேல் பாசமும் பற்றும் அதிகம் கொண்டவர் என்று புதுமணப்பெண் பிரியா யாதவ் கூறியுள்ளார்.
12 May 2025 4:10 PM IST
பாட்னா: பிறந்த குழந்தைக்கு சிந்தூர் என பெயர் சூட்டிய பெற்றோர்

பாட்னா: பிறந்த குழந்தைக்கு 'சிந்தூர்' என பெயர் சூட்டிய பெற்றோர்

சிந்தூர் என்ற பெயர் தேசபக்தி உணர்வு என்று குழந்தையின் பெற்றோர் கூறினர்.
9 May 2025 5:18 PM IST
பீகார்: பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் கொள்ளை

பீகார்: பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் கொள்ளை

அடகு கடைக்குள் நுழைந்த மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
3 May 2025 6:02 PM IST